கண்டதைக் கிழிக்கலாம்...
கண்டபடி திட்டலாம்...
காறி உமிழலாம்..
சூழலின் ஐளனத்தை உதறி
குமுறிக் குமுறி ஆழலாம்
மணல்வெளியில் மணிக்கணக்காய் புரளலாம்...
உடைகளற்றுத் திரியலாம்...
கூத்தாடி கூத்தாடி கையில் பட்டதை
போட்டுடைக்கலாம்...
கால் தடுக்கிய கல்லை
நையப் புடைக்கலாம்..
தோன்றும் போதெல்லாம் உரக்க சிரிக்கலாம்
சூரியனுக்கு நேராய் திமிராய் உறங்கலாம்...
நிலவொளியில் குபீரென
குளத்தில் குதிக்கலாம்...
துயரங்களின் துரத்தல்களிலிருந்து
தப்பித்து திரியலாம்
பைத்தியமாகும் வரம் மட்டும்
கடவுளிடம் கிடைத்துவிட்டால்...
செவ்வாய், 13 ஜூலை, 2010
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜேந்திர ரத்னு கையால் பாஸ்ராவிலிருந்து டேனியலின் டைரிக் குறிப்புகள் சிறுகதைத் தொகுப்பு நூல் வெளியிட்ட பொழுது நினைவுப் ...

-
இன்னும் பத்து வருஷத்துக்கு உடம்புக்கு ஒரு பிரச்சினையும் இல்லை என்று வாங்கிய காசுக்கு வஞ்சனை இல்லாமல் வரம் தருகிறார் மருத்துவர...
-
மானிடவியல் ஆய்வென்பது எல்லா தேசத்திற்கும், எல்லா இனத்திற்கும் தேவையான ஒன்று. ஒரு பக்கம் தொல்லியல் ஆராய்ச்சியென்பது தனிமனி...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
<a href='http//www.google.co.in/transliterate/indic/Tamil">தமிழில் எழுத----Click Here</a>