எத்தனை முறை இம்சித்திருக்கிறது சாப்பிடுகையில் நடுவே...
ஒற்றையாய் குளிக்கும்பொழுது வெளியே....
நல்ல உறக்கத்தை தழுவும் சமயத்தில் தொணதொணவென்று
காது கேளாமல் அடம்பிடிக்கும் ஒரு பிச்சைக்காரனைப்போல்
சப்திக்கும் இந்த தொலைபேசி....
இப்பொழுதெல்லாம் உன் அழைப்பை சுமந்துவருகையில்புரிந்து கொள்ளமுடிகிறது எத்தனை
அழகானச் சொற்றொடர் ‘தொலைபேசி சிணுங்கியது' என்பது.....
புதன், 6 ஆகஸ்ட், 2008
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
வளைதலும் வாழ்தலும் -நெய்வேலி பாரதிக்குமார் அ ந்த நாய்க்கு தன் வாலின் மீது கடும் வெறுப்பு வந்தது. தன்னிச்சையாக ...

-
ஆற்று மணலில் வீடுகட்டி போட்டிபோட்டு கலைக்கும்போது ஒட்டியிருந்த மண் ருசியை வயது முதிர்ந்ததும் கல்வியும், பதவியும் தடுக்கின்றன ...
-
கலகக்கார கலைஞர்கள் -6 டிம் ஹெதரிங்டன் தங்கள் சொந்த தேசத்திற்காக அல்லது தாங்கள் சார்ந்த க...