எத்தனை முறை இம்சித்திருக்கிறது சாப்பிடுகையில் நடுவே...
ஒற்றையாய் குளிக்கும்பொழுது வெளியே....
நல்ல உறக்கத்தை தழுவும் சமயத்தில் தொணதொணவென்று
காது கேளாமல் அடம்பிடிக்கும் ஒரு பிச்சைக்காரனைப்போல்
சப்திக்கும் இந்த தொலைபேசி....
இப்பொழுதெல்லாம் உன் அழைப்பை சுமந்துவருகையில்புரிந்து கொள்ளமுடிகிறது எத்தனை
அழகானச் சொற்றொடர் ‘தொலைபேசி சிணுங்கியது' என்பது.....
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
வெறியாட்டு
வெறியாட்டு (பறம்பு தமிழ்ச் சங்கம் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற சிறுகதை) ப ளிச்சியம்மன் குடிகொண்ட கோயிலைச்சுற...
-
ஒவ்வொரு தேசமும் தனக்கென்று அருங்காட்சியகங்கள் வைத்திருப்பது போல, ஒவ்வொரு மனிதனும் தனக்கென ஒர் அருங்காட்சி அறையை அவரவர் வீட்டில் அவரவர் வச...
-
தமிழில் குறும்படங்கள், ஆவணப் படங்கள் திரையிடுவதற்கும், ஊக்குவிப்பதற்க்குமான அமைப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக சாத்தியப்படுகிற இத் தருணத்தில் அவற...
இதே உணர்வுகள் எல்லாருக்கும்தான்.. கவிதையாக்க உங்களால் மட்டுமே!
பதிலளிநீக்குமிக்க நன்றி ரிஷபன் உங்களால் இதை விட இன்னும் சிறப்பாக எழுத முடியும் என்று எனக்கு தெரியும் . மீண்டும் நன்றி . வாழ்த்துக்கள்
பதிலளிநீக்கு