tag:blogger.com,1999:blog-9042561745558280665.post7342873335626287504..comments2024-02-04T10:48:30.198+05:30Comments on நெய்வேலி பாரதிக்குமார்: என்னுடைய முதல் சிறுகதை நெய்வேலி பாரதிக்குமார் http://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comBlogger8125tag:blogger.com,1999:blog-9042561745558280665.post-79459932418932868042011-06-26T07:06:50.488+05:302011-06-26T07:06:50.488+05:30மிக்க நன்றி கீதப்பிரியன் சார் . என்கதைகளும் உங்க...மிக்க நன்றி கீதப்பிரியன் சார் . என்கதைகளும் உங்களுக்கு பிடித்தமானவையாக இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது . வெப்ப தேசத்திலிருந்து உங்கள் குளிர்ச்சியான கருத்துரைகள் இதமளிக்கின்றனநெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-62327641592602666742011-06-26T07:02:39.835+05:302011-06-26T07:02:39.835+05:30மிக்க நன்றி சுந்தர்ஜி சார் மென்மையானவர்களை ஈர்ப்ப...மிக்க நன்றி சுந்தர்ஜி சார் மென்மையானவர்களை ஈர்ப்பதும், இணைப்பதும் மயில்குட்டியின் இயல்புதானே. நம் சிறு பிராயத்தின் நினைவுகள் மனக்குளத்தில் தாமரையின் வேர் போல எப்போதும் நமக்குள் அமிழ்ந்தே கிடக்கிறது . எப்போதேனும் நினைவு வெளிச்சம் படரும் போது நம்மிலிருந்து பூக்கின்றன ..நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-16376130532199994212011-06-26T06:51:30.940+05:302011-06-26T06:51:30.940+05:30@ nilaamaghal ..........
நெகிழ்ச்சியுடன் இருக்கும்...@ nilaamaghal ..........<br />நெகிழ்ச்சியுடன் இருக்கும் போது வார்த்தைகள் அர்த்தமற்று போகின்றன ... ஆனால் வாழ்க்கை அர்த்தமாய் இருப்பது புரிகிறது .. பல சமயம் வார்த்தைகள் போதுமானதாகவும் இருப்பதில்லை . எல்லோருக்கும் வாய்ப்பது இல்லை மனம் போல் இணை .. என்ன இருக்கிறது என்னிடம் என்று சலிப்புறும் போதெல்லாம் நானும், உங்கள் எழுத்தும் இருக்கிறோம் என்று ஒவ்வொரு முறை சொல்லாமல் சொல்லும் போது மிக பத்திரமாய் இருக்கிறேன்நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-55757803457656582952011-06-25T17:44:01.382+05:302011-06-25T17:44:01.382+05:30நண்பரே,
மிக அருமையான கதை,இன்னும் இது போன்ற கதைகளை ...நண்பரே,<br />மிக அருமையான கதை,இன்னும் இது போன்ற கதைகளை மீள்பதிவிடுங்கள்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-41307893586752785032011-06-25T15:25:36.895+05:302011-06-25T15:25:36.895+05:30அது 1993 பிப்ரவரியில் ஒரு நாள். உங்க சின்ன தங...அது 1993 பிப்ரவரியில் ஒரு நாள். உங்க சின்ன தங்கை சொல்கிறாள் என்னிடம், 'அண்ணன் முதல் கதை ஆனந்த விகடனில் பிரசுரமாச்சு' என்று. 'அப்படியா...!' வியப்பில் என் குரல். நம் திருமணத்துக்குப் பின் ஆராவாரங்கள் ஓய்ந்தவுடன் முதல் வேலையாக அதைக் கேட்டுவாங்கிப் படித்து ரசிகையானவள் தான்... இன்று வரை பரமரசிகையாயிருப்பவள் தான் நான். இப்போது மறுபடி வலைப்பூவில் வாசிக்கும் போது அந்த நாள் ஞாபகமெல்லாம் நினைவில் கமழ்கிறது.எனது துணைவர் ஒரு எழுத்தாளரென்பதிலேயே அதிக பெருமிதமெனக்கு. இதை சமயம் வாய்க்கும் போதெல்லாம் சொல்லிக் கொள்ளத் தயங்குவதில்லை நான். இன்று எத்தனையோ படிகள் தாண்டி எழுத்துலகில் நிலைத்திருந்தாலும், முதல் கதையிலேயே முத்திரை தெரிகிறது. விளையும் பயிர் முளையிலேயே தெரியுமென்பது போல. வசப்பட்டிருக்கும் எழுத்தையும் வாழ்க்கைப்பட்டிருக்கும் என்னையும் கொண்டாடிப் பாதுகாத்து வளர்த்தெடுப்பதில் வல்லவர் தான் நீங்கள். இறைகருணை நல்வழி காட்டட்டும்.nilaamaghalhttp://www.nilaamagal.blogspot.comnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-41859355957700121622011-06-24T18:29:20.344+05:302011-06-24T18:29:20.344+05:30மயிலிறகு போல மனதைத் தொட்ட கதை.
//தூங்கும் புஷ்பங்...மயிலிறகு போல மனதைத் தொட்ட கதை.<br /><br />//தூங்கும் புஷ்பங்களைப் பார்த்தான். சரவணன் ஏதோ கேட்கப்போகும் பாவனையில் தூங்கிக் கொண்டிருந்தான்.//<br /><br />நெகிழ்ச்சியாய் இருந்தது பாரதி.<br /><br />1990ல் வந்த உங்கள் கதையின் தலைப்பு பற்றித் தெரியாமல் நானும் எதேச்சையாக நேற்றெழுதிய கவிதையின் தலைப்பும் மயில்குட்டியாக அமைந்தது ஆச்சர்யமான ஒற்றுமை.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-60010281657367632962011-06-24T07:51:33.798+05:302011-06-24T07:51:33.798+05:30மிக்க நன்றி ரமணி சார், இத்தனை விரைவான பின்னுட்டம் ...மிக்க நன்றி ரமணி சார், இத்தனை விரைவான பின்னுட்டம் ஆச்சர்யம் அளிக்கிறது . நடுத்தர மக்களின் பொறுமையும், சகிப்புத் தன்மையும் பெரும்பாலும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை . ஆனால் இந்த உலகத்தை அமைதியாக நகர்த்திக்கொண்டிருப்பவர்கள் அவர்கள்தான் என்பது என் கருத்து ... நன்றிநெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-67867775615177186212011-06-23T19:46:54.997+05:302011-06-23T19:46:54.997+05:30நடுத்தர மக்களின் மன உணர்வுகளை
மிக அழகாக எடுத்துக் ...நடுத்தர மக்களின் மன உணர்வுகளை<br />மிக அழகாக எடுத்துக் காட்டியிருக்கிறீர்கள்<br />எத்தனை இடர்கள் தொடர்ந்து வந்தபோதும்<br />எச்சில் முழுங்குவதுபோல் முழுங்கிவிட்டு<br />"ம்...அடுத்து'' என்கிற<br />மனோபாவத்தால்தான் அந்த இனம்<br />இன்னமும் உயிர்ப்போடு இருக்கிறது<br />அருமையான கதை தொடர வாழ்த்துக்கள்Yaathoramani.blogspot.comhttps://www.blogger.com/profile/03336039749526957966noreply@blogger.com