tag:blogger.com,1999:blog-9042561745558280665.post5846895074972265946..comments2024-02-04T10:48:30.198+05:30Comments on நெய்வேலி பாரதிக்குமார்: காற்றில் உன் குரல் - அத்தியாயம்: 4நெய்வேலி பாரதிக்குமார் http://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9042561745558280665.post-37621268161110991012011-03-11T23:40:42.564+05:302011-03-11T23:40:42.564+05:30என்ன இப்படி சொல்கிறீர்கள் , புதிதாக 3 இடுகைகள...என்ன இப்படி சொல்கிறீர்கள் , புதிதாக 3 இடுகைகள் போட்டு உள்ளேன், கிருஷ்ணப்ரியா கூட கருத்து விடுத்துள்ளார்.manichudar blogspot.comhttps://www.blogger.com/profile/00145634623613085409noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-70610196297422796172011-03-10T08:04:44.331+05:302011-03-10T08:04:44.331+05:30அது சரி மணிச்சுடர் ... ஏன் உங்கள் வலைப்பூ வாசிக்க ...அது சரி மணிச்சுடர் ... ஏன் உங்கள் வலைப்பூ வாசிக்க முடியாமல் ... இடுகைகள் இல்லை என்ற தகவல் வருகிறது?நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-76765806276233462492011-03-10T08:01:23.977+05:302011-03-10T08:01:23.977+05:30மிக்க நன்றி உங்கள் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் ...மிக்க நன்றி உங்கள் வாசிப்புக்கும் கருத்துரைக்கும் நன்றி .. நீங்கள் சொல்வது போல எனக்கும் அந்த பிரச்சினை உண்டு நிறைய வாசித்தாலும் பல சமயங்களில் நல்ல படைப்புகளுக்கு பின்னுட்டம் இட முடியாமல் போய் விடுகிறது. இருப்பினும் உங்கள் உள்ளார்ந்த கருத்துக்கு நன்றி நானும் சோம்பல் உதறி உங்களைப் போல் கருத்துரை இட தூண்டுகிறது.. கடைசி ஐந்தாவது அத்தியாயம் இன்று பதிவில் .. வாய்ப்பு இருந்தால் அவசியம் வாசியுங்கள்நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-69283435120800701252011-03-09T23:57:12.442+05:302011-03-09T23:57:12.442+05:30உங்கள் வலைப்பதிவின் தலைப்பாய் இருக்கும் வாசிக்க...உங்கள் வலைப்பதிவின் தலைப்பாய் இருக்கும் வாசிக்கும் நிமிடங்களே வாழும் நிமிடங்கள் என்பது எனக்கே எனக்காக என்று தோன்றும் , யுகமாயினி ஒரு 2 மாதமாக எனக்கு கிடைக்கவில்லை . இருந்தாலும் படித்து விட்டு அதை ஹேமா, குப்பு.வீரமணி மாமா சமயத்தில் சுகனுடன் சிலாகிப்பது என்று முடிந்து போய்விடும். இணையத்தின் மூலம் நிறைய வாசித்தாலும் எல்லாவற்றுக்கும் உடன் விமர்சனம் எழுதாத என் சோம்பேறித் தனத்தை கூட முறியடித்து விடுகிறது உங்கள் படைப்பு. நன்றி. மிக நன்றாக வந்துள்ளது உங்கள் தொடர் .manichudar blogspot.comhttps://www.blogger.com/profile/00145634623613085409noreply@blogger.com