tag:blogger.com,1999:blog-9042561745558280665.post2800614924488113198..comments2024-02-04T10:48:30.198+05:30Comments on நெய்வேலி பாரதிக்குமார்: மடல் அவிழ் பொழுதுநெய்வேலி பாரதிக்குமார் http://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9042561745558280665.post-7400324886708270052013-10-26T21:17:20.345+05:302013-10-26T21:17:20.345+05:30அருமை நண்பரே,பழைய ஜெயமோகனின் முக்கியமான கடிதம்,இதை...அருமை நண்பரே,பழைய ஜெயமோகனின் முக்கியமான கடிதம்,இதை பகிர்கிறேன்geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-66049290212597607292012-06-30T07:35:48.200+05:302012-06-30T07:35:48.200+05:30வாசன் கூறியது ஜூன் 22 - ல்
இந்த நண்டு வேலை,...வாசன் கூறியது ஜூன் 22 - ல் <br /><br /> இந்த நண்டு வேலை, மொத்த தமிழர்களின் குணமா? அல்லது தமிழ் எழுத்தளர்களுக்கு மட்டும் கொஞ்சம் உ(எ)ச்சமா? சாருவும் ஜெமோவும் இரு சண்டை கோழிகளாக பதிப்பகத்தார்களாலும், ரசிகர்களாலும், சுயலாபங்களுக்காக, விற்பனையுக்தியால் இப்படி ஆக்கப்ப்டுகிறார்களா? <br />சினிமா சமபந்தபட்டவர்கள் (தயாரிப்பு, விநியோகம், ரசிகர்மன்றம், பேனர்) சிவாஜி/எம்ஜியார், ரஜினி/கமல், அஜீத்/விஜய், தனுஸ்/சிம்பு என சகநடிகனைக் கொம்புசீவி விட்டு ரசிகனை கொதி நிலைக்கு தள்ளி ஆதாயம் பார்க்கிறார் போல், பத்திரிக்கை மற்றும் புத்தக விற்பனைக்காக (கோக். பெப்ஸியின் விளம்பரங்கள்) போலியாக ஒரு போட்டியை உருவாக்கி புதுசந்தையை உருவாக்கும் தந்திரமாக கூட இது இருக்கலாம். ஏனெனில், இன்றைய காலத்தில் பள்ளிக்குழந்தைகள் கூட இவர்களைப் போல் தனிநபர் தாக்குதல் நடத்தி சண்டை போட்டுக் கொள்வதில்லை.நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-48882261852288600172012-06-28T12:52:26.978+05:302012-06-28T12:52:26.978+05:30இப்பொழுது எழுதிவரும் திரு.ஜெமோ வின் எழுத்தில் வீரி...இப்பொழுது எழுதிவரும் திரு.ஜெமோ வின் எழுத்தில் வீரியத்திற்கு என்ன குறைச்சல்?<br /><br />அ.சேஷகிரி.A.SESHAGIRIhttps://www.blogger.com/profile/05675897171555052460noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-74493115655146692912012-06-27T11:53:23.270+05:302012-06-27T11:53:23.270+05:30நாற்பது வயதுக்கு பின்பு காந்தி, பெரியாரின் எழுத்து...நாற்பது வயதுக்கு பின்பு காந்தி, பெரியாரின் எழுத்துக்களில் ஏற்பட்ட மாற்றம், ஏற்படுத்திய மாற்றம் இளவயதில் எழுதியவர்களின் மாற்றங்களை விட மிகவும் அதிகம். ஜெமோ இன்னும் வீரியத்துடன் எழுதுவார் என்று எதிர்பார்க்கலாமா?வேல்முருகன்noreply@blogger.com