tag:blogger.com,1999:blog-9042561745558280665.post8853391571480977060..comments2024-02-04T10:48:30.198+05:30Comments on நெய்வேலி பாரதிக்குமார்: The Story of Weeping Camelநெய்வேலி பாரதிக்குமார் http://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comBlogger15125tag:blogger.com,1999:blog-9042561745558280665.post-69885074038898955162011-02-20T06:46:05.271+05:302011-02-20T06:46:05.271+05:30மிக்க நன்றி அய்யா உங்கள் நீளமான பதிவு உங்கள் உள்ளத...மிக்க நன்றி அய்யா உங்கள் நீளமான பதிவு உங்கள் உள்ளத்தில் ஆழமான பதிந்துவிட்ட இழப்பின் வலியை, உண்மையான உணர்வை பிரதிபலித்துவிட்டது வாய்ப்பு இருந்தால் உங்கள் கனவான ஆவணப்படத்தை விரைவில் எடுங்கள் நாங்களும் காண ஆவலாயிருக்கிறோம்நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-54769762422944908262011-02-16T21:46:39.812+05:302011-02-16T21:46:39.812+05:30"ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்தும் என..."ஆலம் விழுதுகள் போல் உறவு ஆயிரம் இருந்தும் என்ன...வேரென நீயிருந்தால் அதில் நான் வீழ்ந்து விடாதிருப்பேன்..’<br /> இப்படித் தான் அவரவர் இணைகளோடு பழசைக் கிளறி அதில் ஒரு ஸ்வாரஸ்யம் கொண்டு..காலம் என்னும் வேள்வித் தீயில் ஒவ்வொருவராக விழுந்து விடப் போகிறோம் நாம் எல்லாருமே..<br />அதுவும் தனித் தனி மரமாகவே!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-54730443306579715932011-02-16T20:00:03.513+05:302011-02-16T20:00:03.513+05:30எனக்கும் ஒரு விவரணப் படம் எடுக்க வேண்டும் என்கிற ஆ...எனக்கும் ஒரு விவரணப் படம் எடுக்க வேண்டும் என்கிற ஆசை உண்டு.அந்த படத்தில் ஒரு வீடு..வீடல்ல அது. உணர்வுகளின் கூட்டு சங்கமம்.கானாடு காத்தான் செட்டி மார்கள் வீடு போல ஒரு வீடு! அந்த வீட்டில் 100 வயது முதியவர்.பெரியப்பா..அவருக்கு கீழ் 90, 95,98,89,86,75 வயதுகளில் சித்தப்பா,அத்தை,மாமா,மாமி,என்று உறவுகளின் கலவையாய்!அதற்கு கீழ் இப்போது ரிடய்ர்டான பேரன்! அந்த கூட்டுக் குடும்பத்தில் மொத்தம் 150 பேர்கள். இப்போது பிறந்து நான்கே மாதமான எள்ளு பேத்தி உட்பட! எப்படி அது சிதைந்து காலமென்னும் காட்டாற்று வெள்ளத்தில் சின்னா, பின்னமாய்ப் போய் அந்த வீட்டில் எதிரெதிர் சுவற்றைப் பார்த்துக் கொண்டு வீங்கிய விழிகளுடன் ஒரு வயதான தம்பதி!<br /> கூட்டுக் குடும்பத்தில் ஆரம்பித்து, அது எப்படி ஒரு நியூக்ளியஸ் ஃபேமிலியாய்..தேய்ந்து.. எல்லாருடைய சுய நலங்களாலும் .சுய விருப்புக்களாலும்..ஒரு பெரிய ஆலமரம் விழுதுகள் இழந்து பரிதாபமாய் விழுந்து கிடப்பதைப் போல் .. <br /> குறும் படம் பண்ண ஆசை! இப்போது சர்வீசில் இருப்பதால் நேரமில்லை. நான் ரிடைய்ர்டாகும் போது..<br /> நானும் என் இல்லாளும் இப்படித் தான் ஒருவரைஒருவர் பரிதாபமாய் பார்த்துக் கொண்டு..<br /> அப்போது அந்த மாதிரி கடவுளால் ஆசிர்வதிக்கப் பட்ட ஒரு ப்ரம்மாண்டமான ஜாயிண்ட் ஃபேமிலி எடுக்க பலவீனமான உணர்வுகள் அதற்கு இடம் கொடுக்காமல் போக...<br /> நேரம்..பணம்..எல்லாம் இருந்தும்..<br /> மறுபடியும் நாங்கள் விழிகளில் நீரோடு..விட்டத்தைப் பார்த்துக் கொண்டு...<br /> அது தான் யதார்த்தம்!<br /> அது தான் சாஸ்வதம்!!”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-39033567153954362652011-02-16T19:42:06.393+05:302011-02-16T19:42:06.393+05:30அட..ஒட்டகத்துக்குள் இப்படி ஒரு உணர்வா?அட..ஒட்டகத்துக்குள் இப்படி ஒரு உணர்வா?”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்திhttps://www.blogger.com/profile/01818310228827469857noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-52368239858918101402011-02-14T07:26:30.880+05:302011-02-14T07:26:30.880+05:30@கீதப்பிரியன்...
மிக்க நன்றி. உங்கள் வலைப்பூவை வாச...@கீதப்பிரியன்...<br />மிக்க நன்றி. உங்கள் வலைப்பூவை வாசிக்கும்போது பிரமிக்கிறேன். எத்தனை பதிவுகள்.... எவ்வுளவு பின்னூட்டங்கள்.... உங்களின் கருத்துரைகளும் உள்ளார்ந்த வாசிப்பின் பிரதிபலிப்பு... உங்கள் வருகைக்கும் விமர்சனத்துக்கும் நன்றி.நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-23333685149560320282011-02-14T07:23:33.468+05:302011-02-14T07:23:33.468+05:30@சுந்தர்ஜி...
மிக்க நன்றி. உங்கள் வருகை மகிழ்ச்சிய...@சுந்தர்ஜி...<br />மிக்க நன்றி. உங்கள் வருகை மகிழ்ச்சியூட்டுகிறது. புதுச்சேரியில் சிறந்த அயல்மொழி திரைப்படங்கள் நல்ல தரத்துடன் கிடைக்கின்றன. வாய்ப்பு இருப்பின் பாருங்கள். Farenheit 451 என்ற படத்தை புதுச்சேரியில் தான் வாங்கினேன்.நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-36335089060237256472011-02-13T21:58:45.979+05:302011-02-13T21:58:45.979+05:30நண்பரே
பதிவை இரண்டு நாள் முன்பே படித்துவிட்டேன்,பி...நண்பரே<br />பதிவை இரண்டு நாள் முன்பே படித்துவிட்டேன்,பின்னூட்ட நேரமில்லை சென்றுவிட்டேன் ,ஆயினும் பதிவு இன்னும் மனதில் நிற்கிறது, நல்ல தேர்ந்த எழுத்து நடை.எவ்வலவு விஷயங்கள்? அருமையாக பதிவு செய்துள்ளீர்கள். உங்கள் துணைவியாருக்கும் மகனுக்கும் பாராட்டுக்கள்.இந்த அளவுக்கு உங்களுக்கு உதவுகிறார்களே? பெரிய பாங்கு.<br /><br />இதை விரைவில் பார்த்துவிடுகிறேன்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-26413796886972130652011-02-13T13:39:40.804+05:302011-02-13T13:39:40.804+05:30ஹா! எத்தனை நுணுக்கமான விரிவான எழுத்து பாரதிக்குமார...ஹா! எத்தனை நுணுக்கமான விரிவான எழுத்து பாரதிக்குமார்.<br /><br />மங்கோலியர்களின் வாழ்வுமுறை- அவர்களின் வரலாற்றுப் பின்னணியில் தொடக்கி ஒரு முழு விளக்கத்துக்குப்பின் அழும் ஒட்டகத்தின் விமர்சனம் அவர்களுக்கும் நமக்குமுள்ள இடைவெளியையும் எதற்காக நாம் ஏங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும் அருமையாய்ச் சொன்னது.<br /><br />இனி உங்களின் பின் தொடர்பவன் நான்.<br /><br />சினிமாவை விட்டு நெடுநாட்களாய் விலகி வசிக்கும் எனக்கு மறுபடியும் சினிமாவை அறிமுகப்படுத்துங்கள் பாரதி.வாசிக்கக் காத்திருக்கிறேன்.சுந்தர்ஜி ப்ரகாஷ்https://www.blogger.com/profile/05911907067037519571noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-25843856113734452662011-02-10T17:49:06.996+05:302011-02-10T17:49:06.996+05:30மிக்க நன்றி வாசன் ... உங்கள் வருகைக்கும் கருத்துர...மிக்க நன்றி வாசன் ... உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி .. எல்லோருடைய மனக்குமுறலையும் பிரதிபலிப்பதாய் இருந்தது உங்கள் கருத்து.இப்படியான படங்களைபற்றி எழுதுவதன் நோக்கமும் வாசிக்கிற இன்றைய தலைமுறை இயக்குனர் யாரேனும் கொஞ்சம் யோசித்தால் ஒரு மாறுபட்ட தளத்தில் தமிழ் சினிமா பயணிக்கும் என்ற நப்பாசையில்தான் தொடர்ந்து சௌந்தர சுகனில் உலகத் திரைப்படங்கள் குறித்து எழுதுகிறேன் வாய்ப்பு இருந்தால் வாசியுங்கள் இதழ் முகவரி ' சௌந்தர சுகன் , சி- 46 , இரண்டாம் தெரு முனிசிபல் காலனி தஞ்சாவூர் மிக்க நன்றி வாசன் ... உங்கள் வருகைக்கும் கருத்துரைக்கும் நன்றி .. எல்லோருடைய மனக்குமுறலையும் பிரதிபலிப்பதாய் இருந்தது உங்கள் கருத்து.இப்படியான படங்களைபற்றி எழுதுவதன் நோக்கமும் வாசிக்கிற இன்றைய தலைமுறை இயக்குனர் யாரேனும் கொஞ்சம் யோசித்தால் ஒரு மாறுபட்ட தளத்தில் தமிழ் சினிமா பயணிக்கும் என்ற நப்பாசையில்தான் தொடர்ந்து சௌந்தர சுகனில் உலகத் திரைப்படங்கள் குறித்து எழுதுகிறேன் வாய்ப்பு இருந்தால் வாசியுங்கள் இதழ் முகவரி ' சௌந்தர சுகன் , சி- 46 , இரண்டாம் தெரு முனிசிபல் காலனி தஞ்சாவூர் -613007 சுகன் தொலைபேசி எண் 9894548464நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-9462453617368915202011-02-10T17:32:25.467+05:302011-02-10T17:32:25.467+05:30மிக்க நன்றி எஸ்கே ... உங்கள் கருத்துரைக்கு நன்றி...மிக்க நன்றி எஸ்கே ... உங்கள் கருத்துரைக்கு நன்றி .. படம் பார்க்கும் பொது நீங்களும் பாலைவனத்தில் அந்த குடும்பத்தோடு பயணிப்பது போல இருக்கும் பசேலென்று இருப்பது மட்டும் காட்சியல்ல அழகான அந்த மணல் வரிகள் கூட அற்புதமான கவிதை வரிகள் என்று பார்க்கும்போது தோன்றும்நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-89727931501430080562011-02-10T17:27:46.304+05:302011-02-10T17:27:46.304+05:30மிக்க நன்றி மரா ... உங்கள் உடனடி தொலைபேசி , உற்சாக...மிக்க நன்றி மரா ... உங்கள் உடனடி தொலைபேசி , உற்சாகமான குரல் இரண்டுக்கும் நிறைய கடன்பட்டிருக்கிறேன் . உங்கள் அன்பான உந்துதல் காரணமாகத்தான் என் வலைப்பூவில் இவ்வளவு விரைவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. என் துணைவியார்தான் டைப் செய்கிறார்.. என்னுடைய மகன்தான் பொருத்தமான படங்களை அழகாக பதிய செய்கிறான் இல்லையேல் என் ப்ளாக் பல சமயம் பிளாங்காக வே இருக்கும்.நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-35015044502582721112011-02-09T14:49:58.762+05:302011-02-09T14:49:58.762+05:30பழைய படங்களின் பல காட்சிகளை கலந்து தங்க...பழைய படங்களின் பல காட்சிகளை கலந்து தங்க பாத்திரத்தில(சன் குழுமம்)கொதிக்கவைச்சு, பிரமாண்ட இயக்குனர் அதை விளம்பர தட்டில பரப்பி, சூப்பர்ஸ்டார் ஜிகினா தூவின எந்திரனை பாக்கிற தமிழனுக்கு இஒபோது, இயற்கை மணம்(ல்) வீசும் அசலை ரசிக்க கூறு இல்லை பாரதிகுமார் சார். எந்திரன் தான் இந்தியாவின் மிகப்பெரிய வெற்றிப்படமாம். இயக்குநர் சங்கருக்கு ஆங்கில தொலைகாட்சி சாதணை விருது வழங்கி, கவுரப்பட்டுக் கொள்கிறது. உங்கள் பதிவு ஒரு நல்ல படத்தின் டிரைலர் பார்த்த உணர்வைத் தந்தது. நன்றி.vasanhttps://www.blogger.com/profile/12264483258135895937noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-31342329663840722062011-02-09T01:17:16.974+05:302011-02-09T01:17:16.974+05:30பாலைவன வாழ்க்கை ப்ற்றி இவ்வளவு தகவல்கள் தரும் படமா...பாலைவன வாழ்க்கை ப்ற்றி இவ்வளவு தகவல்கள் தரும் படமா! ரொம்ப அருமையா இருக்கே! நிச்சயம் நிறைய தகவல்கள் அறிய முடியுமென நினைக்கிறேன்.எஸ்.கேhttps://www.blogger.com/profile/00196400299011381810noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-58143132509204056012011-02-08T23:24:29.846+05:302011-02-08T23:24:29.846+05:30பிம்பசாரன் தவாவை வாழ்த்த தமிழ்ல வார்த்தை இல்ல. Exc...பிம்பசாரன் தவாவை வாழ்த்த தமிழ்ல வார்த்தை இல்ல. Excellent,wonderful, marvellous. நான் ’சம்ஸாரா’ பான் நலின்லேர்ந்து இனி பிம்பசாரன் விசிறியா மாறிட்டேன் :-)மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-17345692554056481292011-02-08T23:21:40.750+05:302011-02-08T23:21:40.750+05:30அன்பின் பாரதிக்குமார்,
நல்லா இருக்குன்னு சொன்ன...அன்பின் பாரதிக்குமார்,<br /> நல்லா இருக்குன்னு சொன்னா பொசுக்குனு முடிஞ்சிரும். இத நான் சனிக்கிழமை படிச்சவுடனேயே உங்ககிட்ட பேசினேன்.அற்புதமான பதிவு இது. எவ்ளோ விசயங்கள்,எப்படிப்பட்ட ஒரு <br />பார்வை...அநேகமா உங்க ‘விழித்திரையில் நிற்கும் திரைப்படங்கள்ல’ இதுதான் மாஸ்டர்பீஸ்னு நெனைக்கிறேன். எதுக்கும் 2 மாசம் கழிச்சு மறுபரிசீலணை செய்யுறேன் :)மராhttps://www.blogger.com/profile/16543328650801434149noreply@blogger.com