tag:blogger.com,1999:blog-9042561745558280665.post7406435838911086173..comments2024-02-04T10:48:30.198+05:30Comments on நெய்வேலி பாரதிக்குமார்: நடுகல்நெய்வேலி பாரதிக்குமார் http://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-9042561745558280665.post-70285770690676304192010-12-09T23:59:10.566+05:302010-12-09T23:59:10.566+05:30மிக்க நன்றி ப்ரியா . வலைப்பூக்களில் சிறுகதைகளை வாச...மிக்க நன்றி ப்ரியா . வலைப்பூக்களில் சிறுகதைகளை வாசிப்பவர்கள் மிக குறைவு . அவ்வளவு மெனக்கெடுவதில்லை யாரும். அச்சு ஊடகங்களில் கவிதைகள் அதிகம் கவனிக்கப்படாமல் போகின்றன. மின் தளங்களில் நேர் எதிர் நிலை. கவிதைகள் சுலபமாக கவனிக்கப்படுகின்றன . எனவே உங்கள் பொறுமையான வாசிப்பிற்கு நன்றிநெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-32443140232310314372010-12-05T23:18:42.447+05:302010-12-05T23:18:42.447+05:30நடுகல் கதையை படிக்கவும் என்று நீங்கள் வாசன் என்ற த...நடுகல் கதையை படிக்கவும் என்று நீங்கள் வாசன் என்ற தோழருக்கு சொல்லியிருந்தீர்கள்.. அதனால் இதை படிக்க வந்தேன்...ஐயோ... மனசெல்லாம் பிசைகிறது பாரதி.... இப்படி எத்தனை மரணங்கள்.. எத்தனை விதமான துயரங்கள்... இந்த மனிதர்கள் ஏன் இப்படி வெறி பிடித்தலைகிறார்கள்? எல்லோரும் மனித நேயத்துடன் வாழும் நாள் வரவே வராதா?கிருஷ்ணப்ரியா..http://krishnapriyakavithai.blogspot.comnoreply@blogger.com