tag:blogger.com,1999:blog-9042561745558280665.post1058967825480608209..comments2024-02-04T10:48:30.198+05:30Comments on நெய்வேலி பாரதிக்குமார்: PEEPLI (LIVE)நெய்வேலி பாரதிக்குமார் http://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comBlogger4125tag:blogger.com,1999:blog-9042561745558280665.post-23764199033888475412011-06-21T08:06:56.028+05:302011-06-21T08:06:56.028+05:30மிக்க நன்றி சரவணக்குமார் .. வருகைக்கும் கருத்துக்க...மிக்க நன்றி சரவணக்குமார் .. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிநெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-47395160104054672162011-06-21T08:05:21.873+05:302011-06-21T08:05:21.873+05:30மிக்க நன்றி கீதப்பிரியன் சார், வாசிப்பதிலும், பின்...மிக்க நன்றி கீதப்பிரியன் சார், வாசிப்பதிலும், பின்னுட்டம் இடுவதிலும் உங்கள் வேகம் பிரம்மிக்க வைக்கிறது, வாசித்ததை நண்பர்களிடம் பகிந்து அவர்களையும் வாசிக்க வைக்கும் பண்புக்கு நன்றி. நீங்கள் சொல்லும் மராத்திய படத்தை இன்னும் பார்க்கவில்லை . பார்க்கும் வாய்ப்பு கிட்டினால் அவசியம் அது பற்றி எழுதுவேன்நெய்வேலி பாரதிக்குமார் https://www.blogger.com/profile/08452639565245567041noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-59111797493252845852011-06-20T21:30:19.035+05:302011-06-20T21:30:19.035+05:30நண்பர் கீதப்ப்ரியன் உங்கள் தளத்தை அறிமுகம் செய்தார...நண்பர் கீதப்ப்ரியன் உங்கள் தளத்தை அறிமுகம் செய்தார். <br /><br />மிக அருமையான விமர்சனம் நண்பரே. தொடர்ந்து நிறைய எழுதுங்கள்.செ.சரவணக்குமார்https://www.blogger.com/profile/03502873206612784761noreply@blogger.comtag:blogger.com,1999:blog-9042561745558280665.post-61228662428208501582011-06-20T10:28:27.233+05:302011-06-20T10:28:27.233+05:30மிக அருமையான பார்வை நண்பரே,
மிகவும் தீவிரமான ஒரு வ...மிக அருமையான பார்வை நண்பரே,<br />மிகவும் தீவிரமான ஒரு விடயத்தை நையாண்டி மேளமாக வாசித்திருந்தாலும் மிகவும் முக்கியமான படம்,அதனால் தானே மன்மோகனசிங்கும் கூட இதைபார்த்து ரசித்து சிரித்தார்,சிலாகித்தார்.<br /><br />பசிக்காக தன் நிலத்தின் மண்ணை தோண்டி விற்க முயன்று பசியாலேயே செத்தும் போகும் அந்த விவசாயியின் நடிப்பு அருமை,நிலையோ மிகவும் கவலைக்குரியது,விவசாயியின் தற்கொலையை தீவிரமாக உரைத்த காப்ரிஸ்சா பாவூஸ் என்னும் மராத்தியமொழிப்படம் நீங்கள் பார்த்திருப்பீர்கள், பார்த்திருந்தால் அதையும் எழுதவேண்டும்.geethappriyanhttps://www.blogger.com/profile/01029051831305616633noreply@blogger.com